தேசியம்

Month : May 2020

செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 13ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
கனேடியர்களைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் பேணுவதற்குக் கோவிட்-19 வைரஸக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியையும், வைரஸ் எவ்வாறு பரவுகிறதென்பதையும் புரிந்து கொள்வது இன்றியமையாதது. கோவிட்-19 இற்கான பிற பொருள் எதிரிகளைக் (antibodies) கண்டு பிடிப்பதற்கான முதல் குருதித்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 12ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
கனேடிய அரசு கோவிட்-19 உலகத் தொற்று நோயின் ஆரம்பத்தில் இருந்தே முதியோருக்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. பொருட்கள் சேவைகள் வரி (GST) மீளளிப்பு மூலம் ஏப்ரலில் ஒரு முறை சிறப்புக் கொடுப்பனவாக 1.3
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 11ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
கோவிட்-19 உலகத் தொற்று நோயின் ஆரம்பத்தில் இருந்தே, கனேடிய அரசின் பதில் நடவடிக்கை மூன்று அடிப்படை நோக்கங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றில் முதலாவது கனேடியர்களைப் பாதுகாப்பாகப் பேணுவது. அத்துடன், மிகவும் நலிவடைந்தோரைப் பாதுகாப்பதற்குச் சாத்தியமான  அனைத்து
கட்டுரைகள் சுரேன் கார்த்திகேசு

இலங்கையில் இனப் படுகொலை! முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களின் நேரடிச்சாட்சி. . .

thesiyam
போரில் வலிகள் ஆண்டுகள் கடந்தும் இன்னும் என்னைவிட்டு அகலாமல் உள்ளது. எறிகணைகள், துப்பாக்கி ரவைகள், அழுகுரல்கள் என போரின் எச்சங்கள் இன்னமும் மனதில் ஓரத்தில் ஒட்டிக் கொண்டே இருக்கின்றது. யுத்தம் குடித்த பூமியில் இருந்து
கட்டுரைகள் ராகவி புவிதாஸ்

ஸ்ரீலங்காவில் இன்னும் அமைதி இல்லை!

thesiyam
இலங்கைத்தீவில் 26 வருடங்கள் தொடர்ந்த ஆயுதப் ‌போராட்டம் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்தது – ஆனாலும் இன்னமும் அங்கு அமைதி ஏற்படவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவு தினம் May மாதம் நினைவு கூறப்பட்ட போதிலும், இலங்கைத்தீவில்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 8ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
ஏப்ரல் மாதத்திற்கான வேலை வாய்ப்பற்றோர் விபரங்களைக் கனடா புள்ளி விபரப் பிரிவு (Statistics Canada) வெளியிட்ட போது இந்த உலகத் தொற்று நோயால் கனேடியர்கள் தற்போது துன்பப்படுகிறார்களென்ற, எமக்குத் தெரிந்த விடயத்தையே அது உறுதிப்படுத்தியது.
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 7ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
வீடுகளில் இருக்குமாறு பெருமளவு கனேடியர்கள் கோரப்படும் அதே வேளை, ஒவ்வொரு நாளும் வேலைக்குச் சமூகமளிக்குமாறு பல மில்லியன் கனேடியர்கள் கோரப்படுகிறார்கள். இவர்கள் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதன் மூலம் எமது குடும்பங்கள் தொடர்ந்து பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும்
செய்திகள்

COVID-19 பேரிடர் காலத்தில் பேருதவி: முன் மாதிரியாக கனடாவில் Inforce Foundation

thesiyam
கனடாவில் Inforce Foundation என்றஅமைப்பு COVID-19 பேரிடர் காலத்தில் பல உதவிகளை முன்னிலை நலம் காப்போருக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றது. Inforce Foundation என்ற அமைப்பானது உலகளாவிய முறையிற் செயற்படும் இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 5ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
இந்த நிச்சயமற்ற காலத்தில் கனேடியர்கள் நல்ல, உயர் தரமான, ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறக் கூடியதாக இருப்பது முன்னரை விட மிகவும் முக்கியமானது. இதனாலேயே கனேடியர்கள்அ வர்களையும் அவர்களது குடும்பங்களையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவையான உணவை
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 4ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
கோவிட் – 19 எல்லைகளால் தடுக்க முடியாத ஓர் உலகத் தொற்று நோய். உலகம் முழுவதிலும் கோவிட்-19 கட்டுப்பாட்டிற்குள் வரும் வரையில் எந்த நாடும் முழுமையாக மீட்சியடைய முடியாது. கனேடிய ஆய்வாளர்களும், சர்வதேச ஆய்வாளர்களும்