தேசியம்

Category : இலக்கியம்

இலக்கியம்

சேரன் உருத்திர மூர்த்தியின் அஞர் கவிதைத் தொகுப்புக்கு ஆனந்த விகடனின் நம்பிக்கை விருது!

thesiyam
கனடாவில் வாழும் கவிஞர் சேரன் உருத்திர மூர்த்திக்கு 2019 ஆம் ஆண்டின் ஆனந்த விகடன் நம்பிக்கை விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. சேரன் உருத்திர மூர்த்தியின் அஞர் கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதைத் தொகுப்பாக தெரிவாகியுள்ளது.