உலக இளையோர் ஆண்கள் hockey championship தொடரின் நான்காவது போட்டியில் கனடிய அணி வெற்றியடைந்தது. சனிக்கிழமை (31) நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் Sweden அணியை கனடிய அணி 5 க்கு 2 என்ற goal
Hamilton நகரில் வீடொன்று தீப்பிடித்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் இறந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். வியாழக்கிழமை (29) பின்னிறவு 11 மணியளவில் வீட்டில் தீப்பிடித்தது குறித்த அழைப்பு Hamilton தீயணைப்புக் குழுவினருக்கு விடுக்கப்பட்டது
உலக இளையோர் ஆண்கள் hockey championship ஆட்டத்தின் மூன்றாவது போட்டியில் கனடிய அணி வெற்றியடைந்தது. வியாழக்கிழமை (29) நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் Austria அணியை கனடிய அணி 11 க்கு 0 என்ற goal
கடந்த வாரம் Montreal சிறையில் இறந்த நபர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என Quebecகின் பொது பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது. 21 வயதான Nicous D’Andre Spring, கடந்த சனிக்கிழமை (24) Montreal சிறையில்
தடுப்பூசி எதிர்ப்பாளர்களான செவிலியர்களின் ஒரு மில்லியன் டொலர் அவதூறு நடவடிக்கையை Ontario நீதிபதி நிராகரித்தார். மூன்று செவிலியர்கள் இந்த ஒரு மில்லியன் டொலர் அவதூறு நடவடிக்கை வழக்கை பதிவு செய்தனர். இந்த செவிலியர்கள் தொற்றின்
கனடாவில் புதிய வீட்டு கட்டுமான தொழில்களுக்கு திறமையான புதிய குடிவரவாளர்கள் தேவை என அமைச்சர் Ahmed Hussen தெரிவித்தார். கட்டுமானத் துறையில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஓய்வூதியம் பெறும் நிலையில், கனடாவின் வீட்டு விநியோகத்தை
செவ்வாய்க்கிழமை (27) சுட்டுக் கொல்லப்பட்ட Ontario மாகாண காவல்துறை அதிகாரி பதுங்கியிருந்து தாக்கப்பட்டார் என OPP ஆணையர் தெரிவித்தார். 28 வயதான OPP அதிகாரி Grzegorz Pierzchala செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பதுங்கியிருந்து
குளிர்காலப் புயலின் ஒரு வாரத்தின் பின்னரும் மின்சாரம் இல்லாத நிலையை 10 ஆயிரத்திற்கும் அதிகமான Hydro Québec வாடிக்கையாளர்கள் எதிர்கொள்கின்றனர். வியாழக்கிழமை (29) காலை 10:30 வரை, 10 ஆயிரத்திற்கும் அதிகமான Hydro Québec
உலக இளையோர் ஆண்கள் hockey championship ஆட்டத்தின் இரண்டாவது போட்டியில் கனடிய அணி வெற்றியடைந்தது. புதன்கிழமை (28) நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனி அணியை கனடிய அணி 11 க்கு 2 என்ற goal
சீனாவில் அதிகரித்து வரும் COVID நிலை குறித்து அவதானித்து வருவதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்தது. ஆனாலும் சீனாவிலிருந்து வரும் பயணிகளை தொற்றுக்கு பரிசோதிக்கும் திட்டம் குறித்த முடிவுகள் எதனையும் பொது சுகாதார