December 14, 2025
தேசியம்
செய்திகள்

Québecகில் மின்சாரம் இல்லாத நிலையில் 10 ஆயிரம் பேர்

குளிர்காலப் புயலின் ஒரு வாரத்தின் பின்னரும் மின்சாரம் இல்லாத நிலையை 10 ஆயிரத்திற்கும் அதிகமான Hydro Québec வாடிக்கையாளர்கள் எதிர்கொள்கின்றனர்.

வியாழக்கிழமை (29) காலை 10:30 வரை, 10 ஆயிரத்திற்கும் அதிகமான Hydro Québec வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலையை எதிர்கொள்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் 3 ஆயிரம் பேர் Quebec Cityயில் உள்ளனர்.

குளிர்காலப் புயலின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு மீண்டும் மின்சார சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக Hydro Québec தெரிவித்தது.

Related posts

எதிர்பார்க்கப்பட்டதை விட முன்னதாக மீண்டும் திறக்கும் Ontario!

Gaya Raja

பலமான அதிகாரங்கள் ஏனைய நகர முதல்வர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்: முதல்வர் Ford

Lankathas Pathmanathan

இரண்டு மாதத்திற்குள் கனடா திரும்பிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் COVID தொற்றால் பாதிப்பு!

Gaya Raja

Leave a Comment