கறுப்பு ஜூலையில் உயிர் தப்பியர்வர்களின் அனுபவங்கள் வெறும் கடந்த காலக் கதைகள் அல்ல: விஜய் தணிகாசலம்
கறுப்பு ஜூலையின் நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும் பறிபோன ஒவ்வொரு உயிரையும், சிதைக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தையும், உயிர் பிழைத்த ஒவ்வொருவரையும் நினைவு கூர்வதாக மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்தார். கறுப்பு ஜூலையின் 43-வது...
