தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

தன்னார்வ போராட்ட குழுவின் கனடிய வம்சாவளித் தளபதி உக்ரைனில் மரணம்

Lankathas Pathmanathan
உக்ரைனில் உள்ள தன்னார்வ போராட்ட குழுவின் கனடிய வம்சாவளித் தளபதி மரணமடைந்தார். மரணமடைந்தவர் 36 வயதான Jean-Francois Ratelle என தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனில் கனடியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதை கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகள்

Brian Mulroneyயின் அரசமுறை இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை ஆரம்பம்

Lankathas Pathmanathan
தங்கள் தந்தையின் மரணத்திற்குப் பின்னர் கிடைத்த ஆதரவுக்காக கனடியர்கள், அரசியல் தலைவர்களுக்கு முன்னாள் பிரதமர் Brian Mulroneyயின் புதல்வர்கள் நன்றி தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் Brian Mulroneyனிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் திங்கட்கிழமை (18)
செய்திகள்

Brian Mulroney கனடிய அரசியலின் ‘சிங்கம்’ !

Lankathas Pathmanathan
கனடிய அரசியலின் ‘சிங்கம்’ என Brian Mulroney நாடாளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சலியில் நினைவு கூறப்பட்டார். முன்னாள் பிரதமர் Brian Mulroneyனிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை (18) அஞ்சலி செலுத்தினர். கடந்த மாதம் தனது 84
செய்திகள்

இரண்டு பெண்கள் கடத்தப்பட்டது தொடர்பில் ஐந்து பேர் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
Calgary நகரில் பெண்கள் குறி வைத்து கடத்தப்பட்து தொடர்பில் ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு இரண்டு அப்பாவி பெண்கள் கடத்தப்பட்டது குறித்து ஐந்து பேர் மீது Calgary காவல்துறையினர் வழக்குப்பதிவு
செய்திகள்

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கோரும் பிரேரணை நிறைவேறியது

Lankathas Pathmanathan
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கோரும் NDP பிரேரணை கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடிய அரசாங்கத்தை கோரும் புதிய ஜனநாயகக் கட்சியின் பிரேரணை திங்கட்கிழமை (18) நிறைவேற்றப்பட்டது. தாராளவாதிகள் அதன் வார்த்தைகளை
செய்திகள்

February மாதம் வீடு விற்பனையில் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது February மாதத்தில் வீடு விற்பனை 20சதவீதம் வரை அதிகரித்துள்ளது கனடிய Real Estate சங்கம் இந்த தகவலை திங்கட்கிழமை வெளியிட்டது. ஆனாலும் இந்த ஆண்டின் January மாதத்தில் இருந்து February
செய்திகள்

இலங்கை குடும்பத்தின் இறுதிச் சடங்கில் இரக்கத்திற்கான வேண்டுகோள்

Lankathas Pathmanathan
தலைநகர் Ottawaவில் பலியான இலங்கை குடும்பத்தின் இறுதிச் சடங்கில் இரக்கத்திற்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டது. Ottawa நகர வரலாற்றின் மிகப்பெரிய கொலையில் பலியான ஆறு பேரின் இறுதிச் சடங்கு  ஞாயிற்றுக்கிழமை (17) பிற்பகல் நடைபெற்றது. தர்ஷனி
செய்திகள்

ஆறு இலங்கையர்களின் இறுதி சடங்கு ஞாயிறு மாலை ஆரம்பம்

Lankathas Pathmanathan
தலைநகர் Ottawaவில் பலியான 6 இலங்கையர்களின் இறுதி சடங்கு ஞாயிற்றுக்கிழமை (17) பிற்பகல் நடைபெறுகிறது. Ottawa நகர வரலாற்றில் மிகப்பெரிய கொலையில் பலியான ஆறு பேரை கௌரவிக்கும் பொது இறுதி ஊர்வலம் ஞாயிறு மதியம்
செய்திகள்

தமிழ் சமூக மையம் 2027ம் ஆண்டில் திறந்து வைக்கப்படும்!

Lankathas Pathmanathan
Scarboroughவில் அமைய உள்ள தமிழ் சமூக மையம் 2027ம் ஆண்டில் திறந்து வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் சமூக மையக் குழு இந்த தகவலை வெளியிட்டது. தமிழ் சமூக மையக் குழுவின் பொதுக்கூட்டம் சனிக்கிழமை (16)
செய்திகள்

Justin Trudeau: அடுத்த பொது தேர்தலை எதிர்கொள்ள தயார்!

Lankathas Pathmanathan
கனடிய பிரதமராக தொடர்ந்து செயற்படவுள்ளதாக Justin Trudeau தெரிவித்தார். அரசாங்கத்தின் தலைவராக நீடிக்கும் முடிவில் உறுதியாக உள்ளதாக அவர் கூறினார். அடுத்த ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தேர்தலை Liberal கட்சியின் தலைவராக சந்திக்க