RCMP அதிகாரிகளால் சுடப்பட்ட 27 வயது இளைஞன் மரணம்
RCMP அதிகாரிகளால் சுடப்பட்ட 27 வயது இளைஞன் மரணமடைந்தார். Manitoba First Nation பகுதியில் இந்த சம்பவம் சனிக்கிழமை (20) மாலை நிகழ்ந்தது. Manitoba First Nation காவல்துறையினர் விடுத்த அழைப்பை அடுத்து Amaranth