தேசியம்

Category : சுரேன் கார்த்திகேசு

கட்டுரைகள் சுரேன் கார்த்திகேசு

இலங்கையில் இனப் படுகொலை! முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களின் நேரடிச்சாட்சி. . .

thesiyam
போரில் வலிகள் ஆண்டுகள் கடந்தும் இன்னும் என்னைவிட்டு அகலாமல் உள்ளது. எறிகணைகள், துப்பாக்கி ரவைகள், அழுகுரல்கள் என போரின் எச்சங்கள் இன்னமும் மனதில் ஓரத்தில் ஒட்டிக் கொண்டே இருக்கின்றது. யுத்தம் குடித்த பூமியில் இருந்து