தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு கனடிய பிரதமரின் அறிக்கை
இலங்கைத்தீவின் மக்களுக்கு நீடித்திருக்கும் அமைதிக்காக முன்னெடுக்கப்படும் சர்வதேச முயற்சிகளுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என கனடிய பிரதமர் Mark Carney உறுதியளித்தார். தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு கனடிய பிரதமர் அலுவலகம் அறிக்கை...
