Quebec மாகாண சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்து பேரணி!
Quebec மாகாணத்தின் சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்து நூற்றுக்கணக்கான Montreal வாசிகள் பேரணியில் கலந்து கொண்டனர். 1995-ஆம் ஆண்டின் பிரிவினை வாக்கெடுப்பின் 30-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த பேரணி நடைபெற்றது. Montreal நகரின் மையப்பகுதி
