மூன்று தமிழர்கள் உயிரிழந்த வீதி விபத்துக்கான நீதிமன்ற விசாரணைகள் இறுதிக் கட்டத்தில்!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் உயிர் இழந்த துயர விபத்துக்கான நீதிமன்ற விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றது. Markham நகரில் 2022-ஆம் ஆண்டு October மாதம் 12-ஆம் திகதி நடைபெற்ற வாகன விபத்தில்
