வெள்ள நிவாரணத்திற்கு கனடிய அரசங்கம் இதுவரை $2 மில்லியன் நிதி உதவி
இலங்கைத்தீவின் வெள்ள நிவாரணத்திற்காக கனடிய அரசங்கம் இதுவரை $2 மில்லியனுக்கு மேல் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. Ditwah புயல் ஏற்படுத்திய வெள்ள அனர்த்த மீள் கட்டுமான பணிக்கு உதவ கனடிய அரசாங்கம் இந்த நிதி
