மத்திய கிழக்கில் இருந்து கனடிய அரசின் ஏற்பாட்டில் வெளியேற ஆரம்பித்துள்ள கனடியர்கள்?
லெபனானில் இருந்து கனடிய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் 75 கனடியர்கள் புதன்கிழமை (04) காலை வெளியேறினர். கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தத் தகவலை வெளியிட்டார். லெபனானில் இருந்து வெளியேற கனடிய
