மும்பை தாக்குதல் சூத்திரதாரியின் குடியுரிமையை இரத்து செய்ய கனடா முயற்சி?
மும்பை தாக்குதலின் ‘முக்கியதாரி‘ என அழைக்கப்படும் நபரின் குடியுரிமையை இரத்து செய்ய கனடா முயல்வதாக தெரியவருகிறது. 2008-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகர் மும்பையில் நிகழ்த்த பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இதில் முக்கிய
