ஆறு இலங்கையர்களை கொலை செய்த சந்தேக நபர் நீதிமன்றில்
Ottawaவில் ஒரு வீட்டில் ஆறு இலங்கையர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் வியாழக்கிழமை (18) நீதிமன்றத்தில் ஆஜரானார். இது அவரது நான்காவது நீதிமன்ற விசாரணையாகும். இந்த படுகொலைகளின் சந்தேக நபருக்கு ஜாமீன்