கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை 2.75 சதவீதமாக வைத்திருக்க முடிவு செய்துள்ளது. கனடிய மத்திய வங்கி புதன்கிழமை (04) அதன் வட்டி விகிதத்தை 2.75 சதவீதமாக நிலையாக வைத்திருக்க முடிவு செய்தது ....
North York நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் – 5 பேர் காயமடைந்தனர். இதில் 40 வயது ஆம் ஒருவர் பலியானதாகவும், நான்கு ஆண்கள், ஒரு பெண் உட்பட ஐந்து பேர்...
எல்லை சீர்திருத்த சட்டமூலத்தை Liberal அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) தாக்கல் செய்தார். கனடாவின் எல்லைகளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக வலுப்படுத்த உறுதியளிக்கும்...
கனடிய பிரதமருடனான சந்திப்பு குறித்து மாகாண முதல்வர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மாகாண முதல்வர்களுக்கும் பிரதமர் Mark Carney-க்கும் இடையில் சந்திப்பொன்று திங்கட்கிழமை (02) நடைபெற்றது. Saskatoon-னில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மாகாண, பிராந்திய தலைவர்கள்...
2025 Stanley கோப்பை இறுதிப் போட்டியில் கனடிய அணி இடம்பிடித்துள்ளது. புதன்கிழமை (04) இந்த இறுதிப் போட்டி தொடர் ஆரம்பமாகிறது. இதில் கனடிய அணியான Edmonton Oilers அணி போட்டியிடுகிறது. Oilers அணி Florida...
கனடிய தமிழர்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குற்றச்சாட்டில் கனடிய தமிழருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அனலைதீவில் தங்கியிருந்த கனடியத் தம்பதியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்திய வழக்கில் கனடிய...
பிரதமரின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐ.நா. தூதர் Marc-André Blanchard நியமிக்கப்பட்டார். பிரதமர் Mark Carney இந்த நியமனத்தை ஞாயிற்றுக்கிழமை (01) அறிவித்தார். ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடாவின் முன்னாள் தூதரும் நிரந்தர பிரதிநிதியுமான...
தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டங்களை ஆரம்பிப்பதன் மூலம் நகரங்கள் tariff கட்டணங்களை எதிர்கொள்ள உதவ பிரதமர் Mark Carney தெரிவித்தார். நகர சபைத் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் Mark Carney இந்தக் கருத்தை கூறினார். அமெரிக்க...
Ontario மாகாணத்தின் Pickering நகரில் வயதான பெண் ஒருவரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் 13 வயதான ஆண் கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமை (29) பிற்பகல் ஒரு வயதான பெண்ணை அடையாளம் தெரியாத ஒரு ஆண் கத்தியால்...
Ontario மாகாணத்தின் Pickering நகரில் வயதான பெண் ஒருவர் வியாழக்கிழமை (29) பிற்பகல் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஒரு வயதான பெண்ணை அடையாளம் தெரியாத ஒரு ஆண் கத்தியால் குத்தியுள்ளார். அவர்...