ஐந்து குடும்ப உறுப்பினர்களின் மரணத்தில் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு!
Manitobaவில் ஐந்து குடும்ப உறுப்பினர்களின் மரணத்தில் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 29 வயதான Manitoba நபர் மீது முதல் நிலை கொலைக்கு ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் தனது மூன்று குழந்தைகள்
