தேசியம்
செய்திகள்

விமானத்தின் கதவை திறந்த குற்றத்தில் கனடியர் தாய்லாந்தில் கைது

தாய்லாந்தின் வடக்கு நகரான Chiang Maiயில் கனடாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பயணத்திற்கு தயாராக இருந்த ஒரு விமானத்தின் கதவை திறந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த சம்பவம் February 7 ஆம் திகதி இரவு நிகழ்ந்ததாக Chiang Mai சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் 40 வயதான கனடியர் Wong Sai Heung கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தால் மொத்தம் 13 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில், 2,295 பயணிகள் இந்த தாமதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Winnipegகின் இரண்டு நகரங்களில் பாடசாலைகள் இணையவழி கல்விக்கு மாற்றப்படுகின்றது

Gaya Raja

அரசியல் இலாபத்திற்காக உண்மைகளைத் திரிப்பது பொறுப்பான தலைமை அல்ல: Trudeau

Lankathas Pathmanathan

கனடாவிற்கு வருகை தரும் பயணிகள் எண்ணிக்கை அமெரிக்க எல்லை திறந்த பின்னர் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்தது!

Gaya Raja

Leave a Comment