February 13, 2025
தேசியம்
செய்திகள்

விமானத்தின் கதவை திறந்த குற்றத்தில் கனடியர் தாய்லாந்தில் கைது

தாய்லாந்தின் வடக்கு நகரான Chiang Maiயில் கனடாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பயணத்திற்கு தயாராக இருந்த ஒரு விமானத்தின் கதவை திறந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த சம்பவம் February 7 ஆம் திகதி இரவு நிகழ்ந்ததாக Chiang Mai சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் 40 வயதான கனடியர் Wong Sai Heung கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தால் மொத்தம் 13 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில், 2,295 பயணிகள் இந்த தாமதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட புதிய ஜனநாயக கட்சி!

Gaya Raja

Ontarioவில் எரிபொருளின் விலை  மீண்டும் உயர்கிறது

ஆப்கானியர்கள் தொடர்ந்து கனடாவுக்கு வரவேற்கப்படுவார்கள் : பிரதமர் Trudeau

Gaya Raja

Leave a Comment