தேசியம்
செய்திகள்

விமானத்தின் கதவை திறந்த குற்றத்தில் கனடியர் தாய்லாந்தில் கைது

தாய்லாந்தின் வடக்கு நகரான Chiang Maiயில் கனடாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பயணத்திற்கு தயாராக இருந்த ஒரு விமானத்தின் கதவை திறந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த சம்பவம் February 7 ஆம் திகதி இரவு நிகழ்ந்ததாக Chiang Mai சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்தில் 40 வயதான கனடியர் Wong Sai Heung கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தால் மொத்தம் 13 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில், 2,295 பயணிகள் இந்த தாமதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

Lankathas Pathmanathan

கப்பலில் கனடா வந்தடைந்த தமிழ் இளைஞர் அகால மரணம்!

Gaya Raja

கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் மிரட்டி பணம் பறித்தல், கொலைகளில் ஈடுபட்டனர்? RCMP குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan

Leave a Comment