தேசியம்
செய்திகள்

கிழக்கு Ontarioவில் உள்ள ஏரியில் விழுந்த 2 பேர் காணாமல் போயுள்ளனர்

கிழக்கு Ontarioவில் உள்ள ஏரியில் மூன்று பேர் விழுந்த சம்பவம் நிகழ்ந்தது.

Kingston நகரின் வடகிழக்கே ஏரியின் மீது இருந்த பனிக்கட்டி வழியாக மூவர் விழுந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (11) நிகழ்ந்தது.

இவர்களில் இரண்டு பேர் காணாமல் போயுள்ள நிலை தொடர்கிறது

ஞாயிறு பிற்பகல் Charleston ஏரியில் பனிக்கட்டியில் விழுந்த மூன்று பேர் குறித்த தகவல் Ontario மாகாண காவல் துறைக்கு வழங்கப்பட்டது.

இவர்களில் ஒருவர் மீட்கப்பட்டதாக OPP செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

கனடா – அமெரிக்கா எல்லையை மீண்டும் திறக்க அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்!

Gaya Raja

கனடாவில் சீன அதிகாரிகளால் நடத்தப்படும் மேலும் இரண்டு காவல் நிலையங்கள்?

Lankathas Pathmanathan

Ontarioவில் ; தொடர்ந்து இரண்டாவது நாளாக 200க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment