தேசியம்
செய்திகள்

கிழக்கு Ontarioவில் உள்ள ஏரியில் விழுந்த 2 பேர் காணாமல் போயுள்ளனர்

கிழக்கு Ontarioவில் உள்ள ஏரியில் மூன்று பேர் விழுந்த சம்பவம் நிகழ்ந்தது.

Kingston நகரின் வடகிழக்கே ஏரியின் மீது இருந்த பனிக்கட்டி வழியாக மூவர் விழுந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (11) நிகழ்ந்தது.

இவர்களில் இரண்டு பேர் காணாமல் போயுள்ள நிலை தொடர்கிறது

ஞாயிறு பிற்பகல் Charleston ஏரியில் பனிக்கட்டியில் விழுந்த மூன்று பேர் குறித்த தகவல் Ontario மாகாண காவல் துறைக்கு வழங்கப்பட்டது.

இவர்களில் ஒருவர் மீட்கப்பட்டதாக OPP செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

பல் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்திற்கு இரண்டு மடங்கு அதிக செலவு

Lankathas Pathmanathan

Quebecகில் மறு வாக்கு எண்ணிக்கை: 12 வாக்குகளால் Liberal கட்சி வேட்பாளர் வெற்றி

Gaya Raja

தமிழர்களுக்கு எதிரான வன்முறையின் மரபை எதிர்கொள்கிறோம்: கறுப்பு July நினைவு குறித்து Pierre Poilievre

Lankathas Pathmanathan

Leave a Comment