தேசியம்
செய்திகள்

கிழக்கு Ontarioவில் உள்ள ஏரியில் விழுந்த 2 பேர் காணாமல் போயுள்ளனர்

கிழக்கு Ontarioவில் உள்ள ஏரியில் மூன்று பேர் விழுந்த சம்பவம் நிகழ்ந்தது.

Kingston நகரின் வடகிழக்கே ஏரியின் மீது இருந்த பனிக்கட்டி வழியாக மூவர் விழுந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (11) நிகழ்ந்தது.

இவர்களில் இரண்டு பேர் காணாமல் போயுள்ள நிலை தொடர்கிறது

ஞாயிறு பிற்பகல் Charleston ஏரியில் பனிக்கட்டியில் விழுந்த மூன்று பேர் குறித்த தகவல் Ontario மாகாண காவல் துறைக்கு வழங்கப்பட்டது.

இவர்களில் ஒருவர் மீட்கப்பட்டதாக OPP செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

உக்ரேனிய அகதிகளை கனடாவுக்கு அழைப்பது குறித்து  ஆலோசனை

Lankathas Pathmanathan

நேபாளத்தில் உள்ள கனடியர்களுக்கு எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்குள் அனுப்பப்படும் இரும்பு, அலுமினியம் ஆகியவற்றுக்கு 25 சதவீத வரி: Donald Trump

Lankathas Pathmanathan

Leave a Comment