Don Mills தொடரூந்து நிலையம் அருகே பெண் ஒருவரை தாக்கிய சந்தேக நபரான தமிழர் Toronto காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சனிக்கிழமை (30) Don Mills தொடரூந்து நிலையம் அருகே ஒரு பெண்ணை உதைத்து
கனேடியத் தமிழர் கூட்டு நடத்திய மக்கள் சந்திப்பில் நூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். சனிக்கிழமை (24) தமிழிசை கலா மன்றத்தில் இந்த மக்கள் சந்திப்பு சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்றது. கனேடியத் தமிழர்
வன்முறை அதிகரித்து வரும் நிலையில் ஹெய்ட்டியில் கனடாவின் தூதர் தொடர்ந்து தங்கி இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் வெளியுறவு அமைச்சர் Melanie Joly இந்த தகவலை வெளியிட்டார். ஹெய்ட்டிக்கான கனடிய தூதர் André François
January மாதம் சில்லறை விற்பனை குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது. கனடாவின் சில்லறை விற்பனை January மாதம் 0.3 சதவீதம் குறைந்து 67 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளது. புதிய வாகன விற்பனை வீழ்ச்சி
கனடா-அமெரிக்க எல்லையில் நிகழ்ந்த புதிய குடிவரவாளர்கள் மரணத்தில் இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Manitoba மாகாணத்தின் Emerson நகராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மரணித்த சம்பவத்தில் Harshkumar Patel, Steve Shand
$58 மில்லியன் Lotto 6/49 வெற்றியாளர் வெள்ளிக்கிழமை (22) தனது பரிசைப் பெற்றார். March மாதம் 8ஆம் நடைபெற்ற அதிஸ்டலாப சீட்டிலுப்பில் British Colombiaவின் Richmondடில் வசிக்கும் Hao Ping வெற்றி பெற்றார். September
Ottawa காவல்துறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார் Ottawaவின் Westboro பகுதியில் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் காவல்துறை அதிகாரியால் சுடப்பட்டதில் ஒரு பெண் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த சம்பவம்
பிரதமருக்கு எதிரான எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. பிரதமர் Justin Trudeauவுக்கு எதிராக Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. Carbon விலை நிர்ணயம் தொடர்பான Conservative கட்சியின்
புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையை குறைக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. முதன்முறையாக, புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கைக்கான இலக்குகளை கனடிய அரசாங்கம் நிர்ணயிக்கவுள்ளது. குடிவரவு அமைச்சர் Marc Miller வியாழக்கிழமை (21) இந்த
கனடாவின் இரண்டு பெரிய விமான நிலையங்களில் அகதி கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2019 முதல் 2023 வரை விமான நிலையங்களில் சுமார் 72,000 பேர் அகதிகள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இது