தேசியம்
செய்திகள்

புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் வருகையை குறைக்கும் கனடா

புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையை குறைக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

முதன்முறையாக, புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கைக்கான இலக்குகளை கனடிய அரசாங்கம் நிர்ணயிக்கவுள்ளது.

குடிவரவு அமைச்சர் Marc Miller வியாழக்கிழமை (21) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையை தற்போதைய 6.2 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆண்டுதோறும் புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பை கனடா பதிவு செய்து வருவதாக அமைச்சர் Marc Miller கூறினார்.

Related posts

நாளை தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர்Justin Trudeau!

Lankathas Pathmanathan

உக்ரேனிய புதிய குடிவரவாளர்களின் மீள்குடியேற்றத்திற்கு நிதியளிக்க அழைப்பு

Lankathas Pathmanathan

இலங்கை அரசின் தலைமைக்கு எதிராக சர்வதேச வழக்குகள் நடத்தப்பட வேண்டும்: கனடிய தமிழ் அமைப்புகள் கோரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment