தேசியம்
செய்திகள்

புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் வருகையை குறைக்கும் கனடா

புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையை குறைக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

முதன்முறையாக, புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கைக்கான இலக்குகளை கனடிய அரசாங்கம் நிர்ணயிக்கவுள்ளது.

குடிவரவு அமைச்சர் Marc Miller வியாழக்கிழமை (21) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையை தற்போதைய 6.2 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆண்டுதோறும் புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பை கனடா பதிவு செய்து வருவதாக அமைச்சர் Marc Miller கூறினார்.

Related posts

திருடப்பட்ட 160 வாகனங்கள் மீட்கப்பட்டன

Lankathas Pathmanathan

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான PCR பரிசோதனை தேவை நீக்கப்படுகிறது

Lankathas Pathmanathan

தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை செயல்படுத்துவது குறித்து Ontario ஆலோசிக்கிறது!

Gaya Raja

Leave a Comment