காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்ற மத்திய அரசு உதவும்?
காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவதற்கு Ontario மாகாண அரசாங்கம் மத்திய அரசின் உதவியை கோருகிறது. தொடர் காட்டுத்தீயால் பேரழிவுக்குள்ளான தொலைதூர வடக்குப் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்காக Ontario அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் உதவியை வியாழக்கிழமை
