அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் சுகாதாரச் செலவுகளில் ஒரு பகுதியை செலுத்த வேண்டும்?
அகதிகள், புகலிடக் கோரிக்கையாளர்கள் சுகாதாரச் செலவுகளில் ஒரு தொகையை செலுத்த வேண்டிய நடைமுறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. எதிர்வரும் May மாதம் முதல் இந்த நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைக்கால மத்திய சுகாதாரத்...
