தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு Brampton நகர முதல்வருக்கு கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் அனுப்பிய இரண்டாவது கடிதம்!
Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு Brampton நகர முதல்வரிடம் வலியுறுத்தி கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் இந்த வாரம் மற்றொரு கடிதத்தை எழுதியுள்ளார். Brampton நகரில் அமையவிருக்கும்
