தேசியம்

Month : October 2025

செய்திகள்

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25-ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு கனடாவில்

Lankathas Pathmanathan
இலங்கைத்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25-ஆம் ஆண்டு நினைவும் நீதிக்கான கூடலும் கனடாவில் நடைபெறுகிறது. ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவோடு, இலங்கைத்தீவில் கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்குமான சர்வதேச நீதியை வலியுறுத்தும் ஒன்றுகூடலாக...
செய்திகள்

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan
இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதித் திட்டத்தில் கையெழுத்திடுவதற்கான நிகழ்வில் கனடிய பிரதமர் பங்கேற்றார். இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் Mark Carney திங்கட்கிழமை (13) எகிப்து பயணமானார். ஊடகங்கள் முன்பாக இந்த சமாதான...
செய்திகள்

கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!

Lankathas Pathmanathan
கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை திங்கட்கிழமை (13) சந்தித்தார். இந்தியாவிற்கான தனது முதலாவது அதிகாரப்பூர்வ பயணத்தை அமைச்சர் அனிதா ஆனந்த் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் முதலில் இந்திய...
செய்திகள்

அனைத்துலகத் தமிழர் பேரவையின் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு

Lankathas Pathmanathan
அனைத்துலகத் தமிழர் பேரவையின் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமாகிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்த முதலாவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடாக இந்த மாநாடு நடைபெறவுள்ளது என...
செய்திகள்

புதிய ஆண்டுக்கான இலக்குகளை வரையறுத்துமாறு அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்?

Lankathas Pathmanathan
புதிய ஆண்டுக்கான தங்கள் இலக்குகளை வரையறுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தும் கடிதம் ஒன்றை பிரதமர் Mark Carney தனது அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ளார். Liberal அரசாங்கம் அதன் முக்கிய இலக்குகளை அடைய உதவும் மூன்று முதல் ஐந்து...
செய்திகள்

குறைந்து வரும் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான குற்ற விகித இடைவெளி?

Lankathas Pathmanathan
கனடாவின் அதிகரித்துவரும் குற்ற விகிதம் அமெரிக்காவுடனான குற்ற விகித இடைவெளியைக் குறைத்து வருவதாக புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. கடந்த 25 ஆண்டுகளில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான குற்ற விகிதங்களை ஒப்பிடும் ஒரு புதிய...
செய்திகள்

நாடு தழுவிய தமது வேலை நிறுத்தத்தை சுழற்சி முறையிலான வேலை நிறுத்தமாக மாற்ற தபால் ஊழியர்கள் சங்கம் முடிவு

Lankathas Pathmanathan
கனடிய தபால் ஊழியர்கள் சங்கம் நாடு தழுவிய தமது வேலை நிறுத்தத்தை சுழற்சி முறையிலான வேலை நிறுத்தமாக மாற்ற முடிவு செய்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (11) முதல் தொடரும் தமது வேலை நிறுத்தம் சுழற்சி...
செய்திகள்

ஒரு புதிய தொழில்துறை சகாப்தத்திற்கான தொலைநோக்குப் பார்வை?

Lankathas Pathmanathan
கனடாவை ஒரு புதிய தொழில்துறை சகாப்தத்திற்கு எடுத்து செல்வதற்கான தொலைநோக்குப் பார்வை மத்திய Liberal அரசாங்கத்திடம் உள்ளது என தொழில்துறை அமைச்சர் தெரிவித்தார். இதற்காக புதியதொரு உள்நாட்டு உத்தியை ஆளும் Liberal அரசாங்கம் அறிமுகப்படுத்துவதாக தொழில்துறை...
செய்திகள்

தனிநபர் தகவல்களை இலகுவாக பெறுவதை அனுமதிக்கும் சட்டமூலத்தை மாற்றத் தயார்: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan
தனிநபர் தகவல்களை காவல்துறையினர் இலகுவாக பெறுவதை அனுமதிக்கும் சட்டமூலத்தை மாற்றத் தயாராக உள்ளதாக  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி நாடாளுமன்ற குழுவில் வியாழக்கிழமை (09) இந்தத் தகவலை...
செய்திகள்

வெறுப்புணர்வு ரீதியான வன்முறை குறைச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர்

Lankathas Pathmanathan
Markham நகர விடுதி ஊழியரை தாக்கியதான குற்றச்சாட்டு தமிழருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. Markham நகரில் நிகழ்ந்த சந்தேகத்திற்குரிய வெறுப்பால் தூண்டப்பட்ட இந்தத் தாக்குதல் தொடர்பாக 31 வயது தமிழர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில்...