காட்டுத்தீயில் சிக்கி ஒரு ஆணும் பெண்ணும் மரணம்
Manitoba மாகாண காட்டுத்தீயில் சிக்கி ஒரு ஆணும் பெண்ணும் மரணமடைந்தனர். கட்டுப்பாடற்ற காட்டுத்தீ அவர்கள் வாழும் நகராட்சி முழுவதும் பரவியதாக தெரியவருகிறது. செவ்வாய்க்கிழமை, அந்தப் பகுதியில் மக்கள் சிக்கி உள்ளதாக RCMP-க்கு தகவல் கிடைத்தது....
