மூத்த ஈரானிய அதிகாரிகள் மீது கனடா புதிய தடை
மூத்த ஈரானிய அதிகாரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் எதிராக புதிய தடைகளை கனடா விதித்துள்ளது. மனித உரிமைகளை மீறியதற்காக நான்கு ஈரானிய நபர்கள், ஐந்து நிறுவனங்கள் மீது கனடா கூடுதல் தடைகளை விதித்துள்ளது என வெளிவிவகார அமைச்சு