தேசியம்
செய்திகள்

Brampton நகர இல்லம் ஒன்றில் கடத்தப்பட்ட மூவர்  மீட்பு

Brampton நகர இல்லம் ஒன்றில் கடத்தப்பட்ட  மூன்று  பேரை Peel பிராந்திய காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து 10 சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

கடத்தல் விசாரணைக்காக இல்லம் ஒன்றுக்கு சென்ற காவல்துறையினர் அங்கு மூன்று பேரை மீட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் Brampton நகரில் உள்ள Ontario நீதிமன்றத்தில் சிறப்பு பிணை விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.

Related posts

உலகத் தர வரிசை பட்டியலில் பின்தங்கிய கனடாவின் பல்கலைக் கழகங்கள்

Lankathas Pathmanathan

சீனாவில் தடுத்து வைக்கப்பட்ட கனடியருக்கு கனடிய அரசு $7 மில்லியன் தீர்வு?

Lankathas Pathmanathan

தமிழர்கள் மூவர் பலியான விபத்து குறித்த இறுதித் தீர்ப்பு April மாதம் வெளியாகும்!

Lankathas Pathmanathan

Leave a Comment