தேசியம்
செய்திகள்

இரண்டு மாதங்களுக்கு $1.5 பில்லியன் உபரியாகப் பதிவானது

மத்திய அரசாங்கம் இந்த நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கு 1.5 பில்லியன் டொலர்களை உபரியாகப் பதிவு செய்துள்ளது.

மத்திய அரசாங்கம் 2023-24 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களாக April, May
மாதங்களில் 1.5 பில்லியன் டொலர்களை உபரியாக வரவு செலவுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளது.

மத்திய அரசின் மாதாந்த நிதிக் கண்காணிப்பறிக்கை வெள்ளிக்கிழமை (28) வெளியானது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 5.3 பில்லியன் டொலர்கள் உபரியாக இருந்ததாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Related posts

McKinsey ஒப்பந்தங்கள் குறித்து ஆராய பிரதமர் உறுதி!

Lankathas Pathmanathan

கனடாவில் 20 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் தேங்கிக்கிடக்கும் நிலை!

Gaya Raja

Ontarioவில் நிலவும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை

Lankathas Pathmanathan

Leave a Comment