தேசியம்
செய்திகள்

இரண்டு மாதங்களுக்கு $1.5 பில்லியன் உபரியாகப் பதிவானது

மத்திய அரசாங்கம் இந்த நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கு 1.5 பில்லியன் டொலர்களை உபரியாகப் பதிவு செய்துள்ளது.

மத்திய அரசாங்கம் 2023-24 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களாக April, May
மாதங்களில் 1.5 பில்லியன் டொலர்களை உபரியாக வரவு செலவுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளது.

மத்திய அரசின் மாதாந்த நிதிக் கண்காணிப்பறிக்கை வெள்ளிக்கிழமை (28) வெளியானது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 5.3 பில்லியன் டொலர்கள் உபரியாக இருந்ததாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Related posts

கறுப்பு ஜூலையின் 40வது நினைவு தினத்தை கனேடிய தமிழர்கள் நினைவேந்தல்

Lankathas Pathmanathan

கனடாவில் “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை” போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வாகனப் பேரணிகள்

Lankathas Pathmanathan

தட்டம்மை நோய் பரவல் குறித்து சுகாதார அமைச்சர் கவலை

Lankathas Pathmanathan

Leave a Comment