தேசியம்
செய்திகள்

சூடானின் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது: பாதுகாப்பு அமைச்சர்

சூடானில் அறிவிக்கப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்குமாறு கனடா வலியுறுத்தியுள்ளது.

சூடானின் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது என கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் விபரித்தார்.

திங்கட்கிழமை (24) இரவு அறிவிக்கப்பட்ட 72 மணி நேர போர் நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்க அவர் அழைப்பு விடுத்தார்.

உதவி கோரும் அனைவருக்கும் கனடிய அரசாங்கம் உதவ முயல்வதாக அனிதா ஆனந்த் கூறினார்.

Related posts

மாகாண அளவிலான ஊரடங்கு உத்தரவை பரிசீலிக்கும் Ontario!

Gaya Raja

சுகாதார கட்டமைப்பு அழுத்தங்களை எளிதாக்க நடவடிக்கை எடுக்க முடியும்: முதல்வர் Ford

Lankathas Pathmanathan

இராணுவத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோரியது

Lankathas Pathmanathan

Leave a Comment