தேசியம்
செய்திகள்

Quebecகில் அரை மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட மின்தடை

Quebec மாகாணத்தில் அரை மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட மின்தடை ஒன்று செவ்வாய்க்கிழமை (25) ஏற்பட்டது.

இந்த மின் தடைக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக Hydro-Quebec தெரிவித்தது.

இந்த மின் தடைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என Hydro-Quebec செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த மின் தடையால் சேவை பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக Hydro-Quebec உறுதிப்படுத்தியது.

Related posts

Manitoba மாகாணத்திற்கான இலங்கை தூதர் நியமனம்

Lankathas Pathmanathan

பேச்சுவார்த்தைகளுக்காக மீண்டும் அமெரிக்கா திரும்பிய Dominic LeBlanc

Lankathas Pathmanathan

தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் நீதன் சான்

Lankathas Pathmanathan

Leave a Comment