தேசியம்
செய்திகள்

Quebecகில் அரை மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட மின்தடை

Quebec மாகாணத்தில் அரை மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்ட மின்தடை ஒன்று செவ்வாய்க்கிழமை (25) ஏற்பட்டது.

இந்த மின் தடைக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக Hydro-Quebec தெரிவித்தது.

இந்த மின் தடைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என Hydro-Quebec செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த மின் தடையால் சேவை பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக Hydro-Quebec உறுதிப்படுத்தியது.

Related posts

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி COVID தொற்றால் பாதிப்பு

Lankathas Pathmanathan

உலகளாவிய போதைப்பொருள் விநியோக திட்டத்தில் கனடியருக்கு சிறைத் தண்டனை

Lankathas Pathmanathan

Maple Leafs அணியின் புதிய பொது மேலாளர் நியமனம்

Lankathas Pathmanathan

Leave a Comment