தேசியம்
செய்திகள்

சூடானின் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது: பாதுகாப்பு அமைச்சர்

சூடானில் அறிவிக்கப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்குமாறு கனடா வலியுறுத்தியுள்ளது.

சூடானின் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது என கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் விபரித்தார்.

திங்கட்கிழமை (24) இரவு அறிவிக்கப்பட்ட 72 மணி நேர போர் நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்க அவர் அழைப்பு விடுத்தார்.

உதவி கோரும் அனைவருக்கும் கனடிய அரசாங்கம் உதவ முயல்வதாக அனிதா ஆனந்த் கூறினார்.

Related posts

Ontario COVID கட்டுப்பாடுகளை விரைவில் நீக்கவில்லை: முதல்வர் Ford

Lankathas Pathmanathan

Saskatchewanனிலும் புதிய COVID கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Gaya Raja

தடுப்பூசி ஆணையில் வங்கிகளையும், தொலைத்தொடர்பு துறைகளையும் உள்ளடக்க அரசாங்கம் திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment