தேசியம்
செய்திகள்

சூடானின் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது: பாதுகாப்பு அமைச்சர்

சூடானில் அறிவிக்கப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்குமாறு கனடா வலியுறுத்தியுள்ளது.

சூடானின் நிலைமை மிகவும் கொந்தளிப்பானது என கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் விபரித்தார்.

திங்கட்கிழமை (24) இரவு அறிவிக்கப்பட்ட 72 மணி நேர போர் நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்க அவர் அழைப்பு விடுத்தார்.

உதவி கோரும் அனைவருக்கும் கனடிய அரசாங்கம் உதவ முயல்வதாக அனிதா ஆனந்த் கூறினார்.

Related posts

OPP துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan

NDP-யின் இடைக்கால தலைவராக Don Davies தெரிவு

Lankathas Pathmanathan

கனடிய அரசின் வீட்டு வசதி திட்ட நிதியின் கீழ் முதலாவது நகராட்சி ஒப்பந்தம்

Lankathas Pathmanathan

Leave a Comment