தேசியம்
செய்திகள்

Markham நகரில் காணாமல் போயுள்ள தமிழ் யுவதி

Markham நகரில் காணாமல் போயுள்ள தமிழ் யுவதி ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.

15 வயதான அஞ்சனா சக்திவடிவேல் என்பவர் காணாமல் போயுள்ளதாக York பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது பாதுகாப்பில் காவல்துறையினர் குடும்பத்தினரும் அக்கறை கொண்டுள்ளனர்.

Related posts

புதிய துப்பாக்கிச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம்

Lankathas Pathmanathan

பதவி இழப்பாரா Alberta முதல்வர்?

COVID எதிர் போராட்டங்களின் பிரதான அமைப்பாளருக்கான  பிணை மறுப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment