தேசியம்
செய்திகள்

Markham நகரில் காணாமல் போயுள்ள தமிழ் யுவதி

Markham நகரில் காணாமல் போயுள்ள தமிழ் யுவதி ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.

15 வயதான அஞ்சனா சக்திவடிவேல் என்பவர் காணாமல் போயுள்ளதாக York பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது பாதுகாப்பில் காவல்துறையினர் குடும்பத்தினரும் அக்கறை கொண்டுள்ளனர்.

Related posts

இரண்டு சிறிய விமானங்கள் மோதியதில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan

தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதை மாகாணங்கள் பரிசீலிக்க வேண்டும்: மத்திய சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதில்லை: கனடிய மருத்துவ சங்கம் ஏமாற்றம்!

Gaya Raja

Leave a Comment