தேசியம்
செய்திகள்

Markham நகரில் காணாமல் போயுள்ள தமிழ் யுவதி

Markham நகரில் காணாமல் போயுள்ள தமிழ் யுவதி ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.

15 வயதான அஞ்சனா சக்திவடிவேல் என்பவர் காணாமல் போயுள்ளதாக York பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது பாதுகாப்பில் காவல்துறையினர் குடும்பத்தினரும் அக்கறை கொண்டுள்ளனர்.

Related posts

தொற்றின் பரவலால் காரணமாக தொடர் சவால்களை எதிர்கொள்ளும் தொலைதூர சமூகங்கள்

Lankathas Pathmanathan

C-18 சட்டம் தொடர்பாக Google நிறுவனத்துடன் கனடிய அரசு ஒப்பந்தம்

Lankathas Pathmanathan

Torontoவில் கோடை கால அனைத்து நிகழ்வுகளும் இரத்து!

Gaya Raja

Leave a Comment