தேசியம்
செய்திகள்

COVID தொற்று காலத்தில் overdose, அதிகளவிலான மதுபான பாவனை தொடர்பான இறப்புகள் அதிகரிப்பு!!

COVID தொற்று காலத்தில் overdose மற்றும் அதிகளவிலான மதுபான பாவனை தொடர்பான இறப்புகள் 65 வயதிற்கு உட்பட்ட கனேடியர்களில் அதிகரித்துள்ளது  .

கனேடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின்  புதிய தரவுகளின்படி இந்த தகவல் வெளியானது.

2020 ஆம் ஆண்டு March மாதம் இறுதி முதல் 2021 ஆம் ஆண்டு  April மாதம் ஆரம்பம் வரை 65 வயதுக்கு குறைவானவர்களில் எதிர்பார்த்ததை விட 5,535 அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவர திணைக்களம் கூறியது.  இந்த காலகட்டத்தில் அதே வயது COVID தொடர்பான 1,380  இறப்புகள் பதிவாகின.

Related posts

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்தது!

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணை குறித்து நம்பிக்கை: NDP தலைவர்

Lankathas Pathmanathan

Newfoundland கடற்கரையில் தமிழ் அகதிகள் வருகையின் 35வது ஆண்டு நிறைவு!

Gaya Raja

Leave a Comment