தேசியம்
செய்திகள்

COVID தொற்று காலத்தில் overdose, அதிகளவிலான மதுபான பாவனை தொடர்பான இறப்புகள் அதிகரிப்பு!!

COVID தொற்று காலத்தில் overdose மற்றும் அதிகளவிலான மதுபான பாவனை தொடர்பான இறப்புகள் 65 வயதிற்கு உட்பட்ட கனேடியர்களில் அதிகரித்துள்ளது  .

கனேடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின்  புதிய தரவுகளின்படி இந்த தகவல் வெளியானது.

2020 ஆம் ஆண்டு March மாதம் இறுதி முதல் 2021 ஆம் ஆண்டு  April மாதம் ஆரம்பம் வரை 65 வயதுக்கு குறைவானவர்களில் எதிர்பார்த்ததை விட 5,535 அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவர திணைக்களம் கூறியது.  இந்த காலகட்டத்தில் அதே வயது COVID தொடர்பான 1,380  இறப்புகள் பதிவாகின.

Related posts

November மாதம் கனடிய பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சி

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 8ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

0.5 சதவீதமாக வட்டி விகிதத்தை உயர்த்தும் கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Leave a Comment