தேசியம்
செய்திகள்

கனடிய நாடாளுமன்றத்தில் பத்தாவது ஆண்டாக தமிழ் மரபுத் திங்கள்

தமிழ் மரபுத் திங்கள் கனடிய நாடாளுமன்றத்தில் கொண்டாடப்பட்டது.

பத்தாவது ஆண்டாக தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை ( 27) கனடிய நாடாளுமன்றத்தில் வளாகத்தில் நடைபெற்றது.

ஆளும் Liberal அரசாங்கத்தின் மூன்று தமிழ் வம்சாவளியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த நிகழ்வை முன்னெடுத்தனர்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், நாடாளுமன்ற  உறுப்பினர் ஜுனிதா நாதன் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

தமிழர் கலாச்சார நிகழ்வுகள் நிறைந்த இரவாக இந்த கொண்டாட்டம் அமைந்திருந்தது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

புதிய ஆண்டின் முதலாவது நாளில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் Quebecகில் பதிவு!

Lankathas Pathmanathan

பதில் நடவடிக்கைக்கு கனடா தயார்: அமெரிக்காவின் வரி எச்சரிக்கை குறித்து கனடிய பிரதமர் கருத்து!

Lankathas Pathmanathan

வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான புதிய குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment