தேசியம்
செய்திகள்

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை கனடா அறிவிப்பு

தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் புதிய ஈரான் பொருளாதாரத் தடைகளை புதன்கிழமை கனடா அறிவித்தது.

ஆறு ஈரானிய தனிநபர்கள், நான்கு நிறுவனங்கள் மீது கனடா மேலதிக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் பங்கேற்பது அல்லது செயல்படுத்துவது, பிரச்சாரத்தை பரப்புவது ஆகியவற்றுக்காக இந்த தடைகளை விதித்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது ஈரானுக்கு எதிரான கனடாவின் மூன்றாவது பொருளாதாரத் தடையாகும்.

Related posts

இராணுவத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோரியது

Lankathas Pathmanathan

மோசமான காற்றின் தரம் வார இறுதி வரை நீடிக்கும்

Lankathas Pathmanathan

Via புகையிரத வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது

Lankathas Pathmanathan

Leave a Comment