தேசியம்
செய்திகள்

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை கனடா அறிவிப்பு

தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் புதிய ஈரான் பொருளாதாரத் தடைகளை புதன்கிழமை கனடா அறிவித்தது.

ஆறு ஈரானிய தனிநபர்கள், நான்கு நிறுவனங்கள் மீது கனடா மேலதிக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் பங்கேற்பது அல்லது செயல்படுத்துவது, பிரச்சாரத்தை பரப்புவது ஆகியவற்றுக்காக இந்த தடைகளை விதித்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது ஈரானுக்கு எதிரான கனடாவின் மூன்றாவது பொருளாதாரத் தடையாகும்.

Related posts

பொதுமக்கள் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளிக்க ரஷ்ய தூதரை அழைத்த கனடிய அரசு!

Lankathas Pathmanathan

பெண் ஒருவரை பாலியல் வர்த்தகத்தில் நிர்பந்தித்த தமிழர் கைது

Lankathas Pathmanathan

Quebec மாகாணத்தின் அடித்தளம் பிரெஞ்சு மொழி: சட்டமன்ற ஆரம்ப உரையில் முதல்வர் Legault

Lankathas Pathmanathan

Leave a Comment