கனடிய செய்திகள் – October மாதம் 01ஆம் திகதி வியாழக்கிழமை
பொருளாதார மீட்சிக்காக 10 பில்லியன் டொலர்கள் உறுதிமொழியை கனடிய அரசாங்கம் அறிவித்தது. பெருந் தொகையான பணத்தை வசூலித்ததாக ஆள் கடத்தல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இலங்கைத் தமிழர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இராக்கில் உள்ள...
