முக்கிய வட்டி விகிதம் விரைவில் மேலும் அரை சதவீதம் உயரக்கூடும் என மத்திய வங்கி கூறுகிறது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, கனடாவின் முக்கிய வட்டி விகிதம் June மாதத்தில் மேலும் அரை சதவிகிதம்
சுதந்திரத் தொடரணி என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியது குறித்து தேசிய விசாரணை கோரப்பட்டுள்ளது. சுதந்திரத் தொடரணி trucker போராட்டங்கள், முற்றுகைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு
Rolling Thunder எதிர்ப்பு பேரணியின் வாகனங்கள் Ottawa நகரத்தில் இருந்து தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் ‘Rolling Thunder Ottawa’ ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக போராட்டக்காரர்கள் நகரின் மையத்திற்குள் செல்ல
குழந்தைகள் மீதான COVID தொற்றின் தாக்கத்தை ஆராயும் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் 6.7 மில்லியன் டொலர்களை முதலீடு செய்கிறது. கனடா முழுவதும் இந்த ஆராய்ச்சி முன்னெடுக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos
கனடாவில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் 2021 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. B’nai Brith கனடாவின் மனித உரிமைகள் அறிக்கையில் இந்த தகவல் வெளியானது. 2021 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் எட்டு
உக்ரைன் தலைநகரில் உள்ள கனடிய தூதரகத்தை மீண்டும் திறப்பது குறித்து கனடா தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. வெளிவிவகார அமைச்சர் Melanie Joly ஒரு அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேற்கு உக்ரைனில் இருந்து ரஷ்யா
தேர்தல் வாக்களிப்புக்கு 40 நாட்கள் வரையே உள்ள நிலையில் Liberal, புதிய ஜனநாயக கட்சி (NDP), பசுமை கட்சிகள் தொடர்ந்தும் வேட்பாளர்களை தேடுகின்றனர். எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் NDP இன்னும் 35 வேட்பாளர்களை
நான்கு பீரங்கிகள் உட்பட கனரக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் உக்ரைனுக்கு கனடா அனுப்பியுள்ளது. வெள்ளிக்கிழமை (22) வெளியான ஒரு ஊடக அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். கனேடிய ஆயுதப் படைகளிடமிருந்து
உக்ரேன் மீதான தூண்டுதலற்ற ஆக்கிரமிப்புக்கு எதிராக ரஷ்யா G20 நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland கூறினார். இந்த வாரம் Washingtonனில் நடைபெற்ற G20 நாடுகளின் நிதி
சர்வதேச பட்டதாரிகளை மேலும் 18 மாதங்கள் கனடாவில் தங்கியிருக்க கனடிய மத்திய அரசாங்கம் அனுமதிக்கவுள்ளது. கனேடிய உயர் நிலை கல்லூரிகளில் பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்கள், நிரந்தரக் குடியுரிமைக்கு தகுதி பெறுவதற்கு தற்காலிகத் திட்டத்தை