தேசியம்
செய்திகள்

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசின் தலையீட்டை வலியுறுத்தும் CTC

இலங்கையின் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசாங்கத்தின் தலையீடு கோரப்பட்டுள்ளது.

கனடிய தமிழர் பேரவை இந்த விடயம் குறித்து கனடிய அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Jolyக்கு இந்த கடிதம் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

நான்கு மாகாணங்களில் வெப்ப எச்சரிக்கை

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு படை உறுப்பினர் மரணம்

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 20ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment