தேசியம்
Home Page 426
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 29ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
கோவிட்-19 உலகளாவிய பெருந் தொற்று நோய் காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதார, சமூக, பொருளாதார பாதிப்புக்களை நலிவடைந்த கனடியர்கள் எதிர் கொள்வதற்கு உதவியான நடவடிக்கைகளைப் பிரதமர் ஜஸ்ரின்ட் ரூடோ இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்தார். இளையோருக்கு மன
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 28ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)

thesiyam
COVID-19 உலகளாவிய பெருந் தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்துவரும் வேளையில், பிரதமர் Justin Trudeau இன்று (சனிக்கிழமை) பின்வரும் விடயங்களை அறிவித்தார்: பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து வெளிவரும் நம்பிக்கையூட்டும் செய்திகள், கோவிட்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 27ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)

thesiyam
COVID-19 உலகளாவிய பெருந் தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதமர் Justin Trudeau இன்று (வெள்ளிக்கிழமை) பின்வரும் விடயங்களை அறிவித்தார்: கனடிய பொருளாதாரத்தின் முது கெலும்பாக சிறிய மற்றும்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 26ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)

thesiyam
COVID-19 உலகளாவிய பெருந் தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதமர் Justin Trudeau இன்று (வியாழக்கிழமை) பின் வரும் விடயங்களை அறிவித்தார்: கனடாவின் கோவிட் – 19 அவசர
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம்25ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
COVID-19 உலகளாவியபெருந்தொற்றுநோய்க்குஎதிராகக்கனடாநடவடிக்கைஎடுத்துவரும்வேளையில், பிரதமர் Justin Trudeau இன்று (புதன்கிழமை) பின்வரும்விடயங்களைஅறிவித்தார்: கனடியர்களுக்குவிரைவாகஉதவியைவழங்குவதற்கானஅவசரசட்டமூலம் 2020 ஆம்ஆண்டுமார்ச் 25 ஆந்திகதிஅதிகாலைநாடாளுமன்றத்தின்மக்களவையில்நிறைவேற்றப்பட்டது. இந்தச்சட்டமூலம்தற்போதுசெனட்சபைக்குஅனுப்பப்பட்டுள்ளது. இந்தச்சட்டமூலம்நிறைவேற்றப்பட்டதும், மார்ச் 18 ஆந்திகதிஅறிவிக்கப்பட்டமுதற்கட்டஅவசரநடவடிக்கைகளைச்செயற்படுத்திக்கனடியர்களுக்குத்தாமதமின்றிநிதிஉதவியைவழங்குவதற்கானநடவடிக்கைகளைஅரசுஎடுக்கக்கூடியதாயிருக்கும் விண்ணப்பநடைமுறையைஎளிதாக்குவதற்கும், இலகுவாகநிதிஉதவியைப்பெற்றுக்கொள்வதற்குமாககனேடியஅவசரநடவடிக்கைக்கொடுப்பனவைக் (Canadian Emergency Response Benefit (CERB))
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 24ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
COVID-19 உலகளாவியபெருந்தொற்றுநோய்க்குஎதிராகக்கனடாநடவடிக்கைஎடுத்துவரும்வேளையில், பிரதமர் Justin Trudeau இன்று (செவ்வாய்க்கிழமை) பின்வரும்விடயங்களைஅறிவித்தார்: COVID-19 தொடர்பானஅவசரசட்டமூலத்தைநிறைவேற்றுவதற்காகநாடாளுமன்றம்இன்றுமீண்டும்கூடுகிறது. கனடியர்கள்அவர்களுக்குத்தேவையானஉதவியைஇயலுமானவிரைவில்பெற்றுக்கொள்வதற்காகஇந்தச்சட்டமூலத்தைநிறைவேற்றுவதுகுறித்துமூன்றுஎதிர்க்கட்சிகளினதும்தலைவர்களுடனும்உரையாடியதாகப்பிரதமர்அறிவித்தார். தற்போது, முன்னொருபோதும்ஏற்படாதசூழ்நிலைஏற்பட்டுள்ளநிலையில், வேகமானசெயற்பாட்டின்முக்கியத்துவதைப்பிரதமர்வலியுறுத்தினார். அத்துடன், கனடியர்களுக்குஇயலுமானவிரைவில்உதவியைவழங்கமுயற்சிஎடுக்கப்படும்சந்தர்ப்பத்தில், கனடாவின்ஜனநாயககட்டமைப்புக்களில்தாம்கொண்டிருக்கும்நம்பிக்கையையும், இந்தஜனநாயககட்டமைப்புக்களைப்பாதுகாப்பதற்குத்தாம்கொண்டுள்ளஉறுதிப்பாட்டையும்அவர்வலியுறுத்தினார். வெளிநாடுகளில்சிக்கியிருக்கும்கனடியர்களைமீண்டும்கனடாவுக்குக்கொண்டுவருவதற்கெனக்கனடியஅரசுவெவ்வேறுநாடுகளின்அதிகாரிகளுடனும், வான்போக்குவரத்துத்தொழிற்துறையுடனும்தொடர்ந்துசெயற்படுகிறது: – இதுவரைஒருமில்லியனுக்கும்அதிகமானகனேடியர்கள்கனடாதிரும்பியுள்ளார்கள். – பெருவில்இருந்துமுதலாவதுவிமானம்இன்றுபுறப்பட்டது –
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 23ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
கொறோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் உதவி புரிவதற்கான 82 பில்லியன் டொலர் பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தை அங்கீகரிக்கும் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் நாளை கூடவுள்ளது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 82
செய்திகள்

COVID-19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

thesiyam
திங்கள் கிழமை (March 23) கனடாவில்  ….. இரண்டாயிரத்தைத் தாண்டியது கனடாவில் COVID-19 வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கனடாவில் COVID-19 வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளது. Quebec மாகாணத்தில் இதுவரை 628 COVID-19 நோயாளிகள்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 22ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
COVID-19 உலகளாவியபெருந்தொற்றுநோய்க்குஎதிராகக்கனடாநடவடிக்கைஎடுத்துவரும்வேளையில், பிரதமர் Justin Trudeau இன்று (ஞாயிற்றுக்கிழமை) பின்வரும்விடயங்களைஅறிவித்தார்: அவசரபொருளாதாரநடவடிக்கைகளுக்கானஅங்கீகாரத்தைப்பெற்றுக்கொள்வதற்காகநாடாளுமன்றம் March 24ஆந்திகதிசெவ்வாய்க்கிழமைமீண்டும்கூடவுள்ளது. நெருக்கடியானஇந்தவேளையில்கனடியர்களுக்குத்தேவைப்படும்நிதிஉதவியைவழங்குவதைஉறுதிசெய்வதற்குஇந்தச்சட்டமூலம்விரைவாகநிறைவேற்றப்படுவதுமுக்கியமானது. வெளிநாடுகளில்உள்ளகனடியர்கள், சாத்தியமானவழிகளைக்கொண்டிருந்தால்கனடாதிரும்பவேண்டுமெனக்கனடியஅரசுதொடர்ந்துகோருகிறது. வெளிநாடுகளில்சிக்கியிருக்கும்கனடியர்களைஅழைத்துவரும்விமானங்களில்முதலாவதுதொகுதிஇந்தவாரஇறுதியில்ஏற்கனவேகனடாவைவந்தடைந்துள்ளன. எதிர்வரும்நாட்களில்மேலும்விமானங்கள்கனடாவைவந்தடைவதற்குத்திட்டமிடப்பட்டுள்ளது: – Westjet, March 23ஆந்திகதிதிங்கட்கிழமையில்இருந்துMarch 25ஆந்திகதிபுதன்கிழமைவரை30 விமானசேவைகளைமேற்கொள்ளஉறுதியளித்துள்ளது. – Air Transatகனடியர்களைஅழைத்துவருவதற்காகமூடியவான்பரப்புக்களின்ஊடாகப்பயணம்செய்வதற்கானஅனுமதியைப்பெற்றுக்கொள்வதற்காககனடியஅரசின்உலகவிவகாரப்பிரிவுடன்இணைந்துசெயற்படுகிறது.
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 19ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam
82 billion dollar COVID-19 பொருளாதாரநடவடிக்கைத்திட்டத்தின்விபரங்களைஅறிவித்தமறுநாளில், COVID உலகளாவியபெருந்தொற்றுநோயால்உலகெங்கும்உள்ளகனடியர்கள்தொடர்ந்தும்பாதிக்கப்படும்நிலையில், பின்வரும்விடயங்களைப்பிரதமர் Justin Trudeau அறிவித்துள்ளார்: அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும்இடையிலானஎல்லையின்ஊடாகஅத்தியாவசியசேவைகள்தவிர்ந்தஏனையஅனைத்துப்பேக்குவரத்தும்தடைசெய்யப்படுகிறது. அதாவது, உல்லாசப்பயணம், சுற்றுலாபோன்றவற்றுக்குச்செல்வோருக்குத்தடைவிதிக்கப்படுகிறது. கடந்தசிலவாரங்களில்ஐம்பதாயிரத்துக்கும்அதிகமானகனடியர்களுக்கு COVID-19 ஏற்பட்டுள்ளதாவெனப்பரிசோதனைசெய்யப்பட்டுள்ளது. அவற்றில்இருபத்தையாயிரம்பரிசோதனைகள்கடந்தஒருவாரகாலத்தில்மேற்கொள்ளப்பட்டன. இதுவைரஸைஆரம்பத்திலேயேகண்டுபிடிப்பதற்கும், மேலதிகமாகஅதுபரவுவதைத்தடுப்பதற்கும்வழிவகுக்கும். பரிசோதனைத்தொகுதிகளைமேலும்அதிகமானஅளவில்கொள்வனவுசெய்வதற்குஅரசுதீவிரமாகநடவடிக்கைஎடுத்துவருகிறது. பரிசோதனைத்தொகுதிகளையும், மருத்துவகருவிகளையும்,