Air Marshal சுமங்கல டயசை கனடாவுக்கான ஸ்ரீலங்காவின் தூதுவராக பரிந்துரைக்கும் இலங்கை அரசின் கோரிக்கையை நிராகரிக்குமாறு கனடிய அரசாங்கத்திடன் வலியுறுத்தப்பட்டுள்ளது. கனடிய தமிழர் தேசிய அவை (NCCT) இந்த கோரிக்கையை கனடிய அரசாங்கத்திடன் முன்வைத்துள்ளது.
Halloween தினத்தன்று Quebec மாகாணத்தில் நிகழ்ந்த வாள் வெட்டுத் தாக்குதலில் இருவர் பலியானதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர். Quebec மாகாணத்தின் Quebec நகரில் சனிக்கிழமை (31) இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. தாக்குதல் குற்றவாளி கைது இந்தத்
புதிய குடியேற்றம் மூலம் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை (30) கனடிய அரசு அறிவித்தது. 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான குடிவரவு நிலைகள் திட்டத்தை குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர்
COVID தொற்றின் இரண்டாவது அலையைத் தடுக்க கனடியர்கள் தமது தொடர்புகளை 25 சதவீதம் குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கனடாவின் புதிய COVID modelling விபரங்கள் வெள்ளிக்கிழமை (30) வெளியாகின. தொற்றின் இரண்டாவது அலையின்
Torontoவில் உத்தேச தமிழர் சமூக நிலைய அமைவிடத்தை Toronto மாநகரசபை வெள்ளிக்கிழமை (30) உத்தியோக பூர்வமாக அங்கீகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை நகரசபையில் இதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் தமிழர் சமூக நிலைய அமைவிடத்துக்கு ஆதரவாக
COVID தொற்று விடயத்தில் Ontario மிக மோசமான சூழ்நிலையைத் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Ontarioவின் புதிய COVID modelling விபரங்கள் வியாழக்கிழமை (29) வெளியாகின. தொற்றின் இரண்டாவது அலையின் modelling தரவுகளை மாகாண சுகாதார அதிகாரிகள்
Golumbia Group ஆதரவில் Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள் செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம் வாசிப்பவர் – P.s.சுதாகரன்
COVID தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் வரும் வாரங்களிள் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். புதிய