தேசியம்
செய்திகள்

Text மோசடிகள் அதிகரித்துபதாக CRTC எச்சரிக்கை!

கனடாவில் text மூலம் மோசடிகள் அதிகரித்து வருவதாக CRTC எச்சரிக்கிறது.

தொலைபேசி text மூலம் வரும் மோசடிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டாளரான CRTC எச்சரிக்கிறது.

கடந்த July முதல் September மாதங்களுக்கு இடையில் பதிவான 83 சதவீதமான மோசடிகள் தொலைபேசிகள் மூலம் வரும் text மோசடிகள் என CRTC தெரிவிக்கிறது.

January 1 ஆம் திகதி முதல் October 18 வரை, பதிவான தொலைபேசிகளின் மூலம் வரும் text மோசடிகளின் எண்ணிக்கை 2,157 என தெரிவிக்கிப்படுகிறது.

Related posts

பெண் ஒருவரை பாலியல் வர்த்தகத்தில் நிர்பந்தித்த தமிழர் கைது

Lankathas Pathmanathan

Ontario மாகாணத்தில் நகரசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பதிவு ஆரம்பம்

வெள்ளிக்கிழமை 9 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment