தேசியம்
செய்திகள்

அமெரிக்க முதியவர்களிடம் $21 மில்லியன் மோசடி செய்த 25 கனடியர்கள்?

அமெரிக்க முதியவர்களிடம் 21 மில்லியன் டாலர் மோசடி செய்ததாக கனடியர்கள் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

இதில் 25 கனடியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் Vermont உட்பட 40 மாநிலங்களில் உள்ள மூத்தவர்களிடம் இருந்து அவர்கள் 21 மில்லியனுக்கும் அதிகமான தொகையை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அநேகர் Montreal நகரை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்கள் 2021 கோடை முதல் June 2024 வரை நிகழ்ந்தது.

இவர்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

UP Express புகையிரதம் மோதியதில் 2 பேர் பலி

Lankathas Pathmanathan

25 KG போதை பொருள் பறிமுதல் – இரண்டு கனடியர்கள் கைது

Lankathas Pathmanathan

பதவி விலகினார் கனடாவின் ஆளுநர் நாயகம்

Lankathas Pathmanathan

Leave a Comment