தேசியம்
செய்திகள்

அமெரிக்க முதியவர்களிடம் $21 மில்லியன் மோசடி செய்த 25 கனடியர்கள்?

அமெரிக்க முதியவர்களிடம் 21 மில்லியன் டாலர் மோசடி செய்ததாக கனடியர்கள் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

இதில் 25 கனடியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் Vermont உட்பட 40 மாநிலங்களில் உள்ள மூத்தவர்களிடம் இருந்து அவர்கள் 21 மில்லியனுக்கும் அதிகமான தொகையை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அநேகர் Montreal நகரை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்கள் 2021 கோடை முதல் June 2024 வரை நிகழ்ந்தது.

இவர்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

அமெரிக்க முன்னாள் அதிபருக்கு கனடிய பிரதமர் அஞ்சலி

Lankathas Pathmanathan

கனடிய பிரதமர் இந்த வாரம் Mexico பயணம்

Lankathas Pathmanathan

தடுப்பூசி போடாத கனேடிய பார ஊர்தி ஓட்டுனர்கள் புதிய நடைமுறையின் கீழ் தனிமைப்படுத்தப்பட வேண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment