September 18, 2024
தேசியம்
செய்திகள்

Montreal துப்பாக்கி சூட்டில் மூவர் படுகாயம்

Montreal மேற்கு பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்தனர்.

குறைந்தது ஒரு சந்தேக நபருக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு பரிமாறப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (04) இரவு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 30 முதல் 40 துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை மத்திய அரசாங்கத்துடன் CSIS பகிர்ந்து கொள்ள வேண்டும்

Lankathas Pathmanathan

பொருளாதார மந்த நிலை குறித்து பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் விவாதம்

Lankathas Pathmanathan

தமிழர் மீது கூடுதல் சிறுவர் பாலியல் குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment