தேசியம்
செய்திகள்

சிறப்பு அறிக்கையாளர் பதவி விலக வேண்டும்!

கனேடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளர் David Johnston பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

NDP தலைவர் Jagmeet Singh இந்த அழைப்பை விடுத்தார்.

இந்த விடயம் குறித்து கனடியர்களுடன் தொடர்ச்சியான பொது உரையாடல்களை நடத்த முன்னர் சிறப்பு அறிக்கையாளர் பதவியில் இருந்து விலகவேண்டும் என Jagmeet Singh வலியுறுத்துகிறார்.

David Johnston பதவி விலக வேண்டும் என கோரும் ஒரு பிரேரணையை திங்கட்கிழமை NDP (29) நாடாளுமன்றத்தில் முன்வைத்தது.

மத்திய அரசாங்கம் இந்த விடயத்தில் பொது விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என இந்த பிரேரணை வலியுறுத்துகின்றது.

Related posts

பாடசாலைகளை விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறப்பது குறித்த முடிவுகள்

Lankathas Pathmanathan

Torontoவில் கடுமையான காற்று எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

பசுமைக் கட்சியின் துணைத் தலைவருக்கு சிறை தண்டனை!

Lankathas Pathmanathan

Leave a Comment