தேசியம்
செய்திகள்

ஓய்வு பெறுகிறார் மத்திய அரசின் நெறிமுறை ஆணையர்

மத்திய அரசின் நெறிமுறை ஆணையர் Mario Dion ஓய்வு பெறுகிறார்.

மத்திய நெறிமுறைகள் ஆணையர் மருத்துவ காரணங்களுக்காக எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ஓய்வு பெறுகின்றார்.

நெறிமுறை ஆணையராக Mario Dion, 2018ஆம் ஆண்டு பிரதமர் Justin Trudeauவினால் நியமிக்கப்பட்டார்.

இவர் நெறிமுறை ஆணையராக ஏழு ஆண்டுகள் பணியாற்ற இருந்தவர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், பிரதமர் Trudeau, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல சந்தர்ப்பங்களில் கூட்டாட்சி நெறிமுறைகள் சட்டங்களுக்கு முரணாக நடந்ததாக Dion கண்டறிந்துள்ளார்.

Related posts

கட்டுப்பாடுகளை மீறும் ஒன்று கூடல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

காணாமல் போன இரண்டு பாகிஸ்தான் விமான பணிப்பெண்கள் கனடாவில் புகலிடம் கோரினர்?

Lankathas Pathmanathan

தீவிரமடையும் பொதுச் சேவை கூட்டணி சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment