December 11, 2023
தேசியம்
செய்திகள்

ஓய்வு பெறுகிறார் மத்திய அரசின் நெறிமுறை ஆணையர்

மத்திய அரசின் நெறிமுறை ஆணையர் Mario Dion ஓய்வு பெறுகிறார்.

மத்திய நெறிமுறைகள் ஆணையர் மருத்துவ காரணங்களுக்காக எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ஓய்வு பெறுகின்றார்.

நெறிமுறை ஆணையராக Mario Dion, 2018ஆம் ஆண்டு பிரதமர் Justin Trudeauவினால் நியமிக்கப்பட்டார்.

இவர் நெறிமுறை ஆணையராக ஏழு ஆண்டுகள் பணியாற்ற இருந்தவர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், பிரதமர் Trudeau, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல சந்தர்ப்பங்களில் கூட்டாட்சி நெறிமுறைகள் சட்டங்களுக்கு முரணாக நடந்ததாக Dion கண்டறிந்துள்ளார்.

Related posts

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேர் மீண்டும் கனடாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்

Lankathas Pathmanathan

Quebec பனிப்பொழிவு காரணமாக மின்சாரத்தை இழந்த 106,000 வீடுகள்!

Lankathas Pathmanathan

ஞாயிற்றுக்கிழமை Conservative கட்சியின் தலைமைக்காக போட்டியிடுவதாக அறிவிக்கவுள்ள Patrick Brown!

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!