தேசியம்
செய்திகள்

ஓய்வு பெறுகிறார் மத்திய அரசின் நெறிமுறை ஆணையர்

மத்திய அரசின் நெறிமுறை ஆணையர் Mario Dion ஓய்வு பெறுகிறார்.

மத்திய நெறிமுறைகள் ஆணையர் மருத்துவ காரணங்களுக்காக எதிர்வரும் 21ஆம் திகதி முதல் ஓய்வு பெறுகின்றார்.

நெறிமுறை ஆணையராக Mario Dion, 2018ஆம் ஆண்டு பிரதமர் Justin Trudeauவினால் நியமிக்கப்பட்டார்.

இவர் நெறிமுறை ஆணையராக ஏழு ஆண்டுகள் பணியாற்ற இருந்தவர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், பிரதமர் Trudeau, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல சந்தர்ப்பங்களில் கூட்டாட்சி நெறிமுறைகள் சட்டங்களுக்கு முரணாக நடந்ததாக Dion கண்டறிந்துள்ளார்.

Related posts

கனடாவின் உதவிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்: உக்ரைன் ஜனாதிபதி Zelenskyy

Lankathas Pathmanathan

தொடரும் காட்டுத்தீ குறித்து இங்கிலாந்து மன்னர் கவலை

Lankathas Pathmanathan

Arctic கடற்பகுதியில் சீனாவின் கண்காணிப்பை நிறுத்தியுள்ளோம்: கனேடிய இராணுவம்

Lankathas Pathmanathan

Leave a Comment