தேசியம்
செய்திகள்

உக்ரேனிய அகதிகளை கனடாவுக்கு அழைப்பது குறித்து  ஆலோசனை

உக்ரேனிய அகதிகளை கனடாவுக்கு அழைப்பது குறித்து  போலந்து அதிபருடன் கனடிய பிரதமர் உரையாடினார்.
ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தின் நான்காவது நாளான வியாழக்கிழமை (10) Justin Trudeau போலந்து ஜனாதிபதி Andrzej Dudaவை சந்தித்தார்.
அகதிகள் விடயத்தில் கனடாவின் உதவிகளுக்கு இந்த சந்திப்பில் போலந்து ஜனாதிபதி  நன்றி தெரிவித்தார்.
கனடாவுக்குச் செல்ல விரும்பும் அகதிகளை விரைவாக அழைத்துச் செல்வது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
உக்ரைனில் தொடரும் போர் காரணமாக போலந்து எதிர்கொள்ளும் அகதிகள் நெருக்கடியை Trudeau வியாழனன்று நேரடியாக பார்வையிட்டார்.

Related posts

Brampton இந்து ஆலயத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

British Columbiaவிற்கு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Manitoba மாகாணப் பூர்வகுடி தலைவர்கள் சம்மேளனத் தலைவி மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment